Thursday, July 21, 2016

தாய்மை – 2020 - Dr. JKSNRCS


பத்து மாதங்கள் கருவில் சுமந்து
பனிரெண்டு மாதங்கள் மடியில் சுமந்து மேலும்
பல மாதங்கள் தோளில் சுமந்து
பலவிதமாய் கைகளில் சுமந்து
பாராட்டி சீராட்டி வளர்த்த பாலகன்
பெற்றவளே! அம்மா! அம்மா! என
புலம்பித் தவித்த பின்னும், அள்ளியெடுக்க
பதறாதா நெஞ்சம்?
பறந்து வர இயலாமல் சிறகுகளைப்
பறித்தது யாரோ?
                                                               - Dr. JKSNRCS


No comments:

Post a Comment